×

சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக நீதியும் நிவாரணமும் பெறுவது மாற்றத்தின் மிகப்பெரிய அறிகுறி: ஆதித்ய தாக்கரே

மும்பை: நாட்டில் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக நீதியும் நிவாரணமும் பெறுவது மாற்றத்தின் மிகப்பெரிய அறிகுறி என ஆதித்ய தாக்கரே தெரிவித்துள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால் உண்மையைப் பேசுகிறார்; அது பாஜகவுக்கு பிடிக்காது. நமது அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் பாதுகாப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.

The post சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக நீதியும் நிவாரணமும் பெறுவது மாற்றத்தின் மிகப்பெரிய அறிகுறி: ஆதித்ய தாக்கரே appeared first on Dinakaran.

Tags : Aditya Thackeray ,Mumbai ,ARVIND KEJRIWAL ,BAJGAV ,
× RELATED அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் உள்ள சிசிடிவி காட்சிகளை காவல்துறை ஆய்வு!!